
வரம் கேட்கும் நோக்கில்
ஆலயம் சென்றேன்..
என்னைக் கர்ணன் ஆக்கக்
காத்திருந்தார் வாயிலில் கடவுள்,
வேடம் தரித்து.
- கவிஞர் யாழி, (9976350636)
கோவை, தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment