
நாற்புறமும் மஞ்சள் தடவி
ஊர் ஊராய்ப் பயணிக்கிறது
என் ஜாதகம்,
என் நெற்றி வகிட்டில்
குங்குமத்திற்காக!
- பிரேமா (9994449449)
(நன்றி: "விகடகவி" இதழ்
"பரவசம்" SMS.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment