
கருவறையில் இருந்தவரையில்
கண்டதில்லை வெளிச்சத்தை நான்,
பிறந்த பிறகும் வாழ்கிறேன்....
குருட்டுப் பெண்ணாக.
- ஜெயந்தி குமாரி
ஒக்கனூர், தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment