
உழைப்பென்னும் விதையூன்றி
விடாமுயற்சியெனும் நீரூற்றி
தன்னம்பிக்கையெனும் உரமிட்டு
தளிர்விட்டு வளரும்
வளமான வாழ்க்கையெனும்
மரம்...நமக்கு வரமாக!
- சி. கலைவாணி
அரியூர், வேலூர் மாவட்டம்
தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment