

யாரிடம் கேட்கும்
தன் எதிர்காலம் பற்றி,
ஜன்னல் வைத்த சிறையில் சிக்கி
சீட்டெடுத்துப் போடும் அந்த
ஜோசியக் கிளி?
- தே. ரம்யா
கொட்டக்குளம், திருவண்ணாமலை
தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment