
மணம்!
---------
மண்ணில் மணம் வீசும்
மலர்களைவிட
என்னுள் மலர்ந்த உன்
இடைவிடாத காதல் மணம்
அண்டவெளியிலும்கூட
ஆக்ரமித்து வீசுகிறது!
- சி. கலைவாணி
அரியூர், திருவண்ணாமலை
தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment