
அடம்பிடித்து அழுகிறது மனம்
அமைவது கடினமென்றாலும்,
துயரம் வரும் தருணங்களிலும்
துன்பம் தொடரும் வேளைகளிலும்
தோள் சாய்த்து ஆறுதல்பெற
தோழனொருவன் வேண்டுமென்று!
- சி. கலைவாணி
அரியூர், திருவண்ணாமலை
தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment