
புதுப்பிக்க முயன்று தோற்றுப்போகிறேன்
உன்னால் இடித்துத் தள்ளப்பட்டு
விழுந்துகிடக்கும்
என் கனவுக் கோட்டையை.
- சி. கலைவாணி
அரியூர், வேலூர் மாவட்டம்,
தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment