
மலர்ந்தவையெல்லாம்
நினைவுபடுத்துகின்றன உன்னை
உதிர்ந்தவையெல்லாம்
நினைவுபடுத்துகின்றன
நம் காதலை!
- பி. ஜெயக்குமார் (9842639779)
அந்தியூர்.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment