
நீ சிரித்துப்பார்! உன் முகம்
உனக்குப் பிடிக்கும்!
மற்றவர்களை
சிரிக்கவைத்துப்பார்! உன் முகம்
எல்லோருக்கும் பிடிக்கும்!
- எம். செல்வகுமார், பாடி புதுநகர்.
("வானவில் சிகரங்கள்")
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment