
ஊமையாய்ப் பிறந்தாலும்
விடியலைச் கொடுத்தேன்,
ஊருக்கே என்னை
விருந்து வைக்கிறான் மனிதன்...
கூவிய சேவல்.
- எம்.எஸ்.பாபு
('வானவில் சிகரங்கள்'மன்றம்)
திருச்சி.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment