
நீ
காலார நடந்துபோகும்
சாயங்கால வேளைகளில்
உன் கால்கள் திசைமாறுகையில்
திரும்பிக்கொள்கின்றன
சூரியகாந்திப் பூக்களும்!
-த. சுரேஷ் ராஜன்
லால்குடி, திருச்சி மாவட்டம்.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment