
பசியோடு இரந்தவனை
விரட்டிவிட்டு
விருந்தினர்களுக்காகக்
காத்திருக்கிறார்கள்
வாசல் பார்த்து.
காகம் கரைந்ததாம்!
- கவிஞர் யாழி, கோவை
(உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்-
திருச்சி மாவட்டக்கிளை)
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment