

நம் இதழ்கள் இணைந்து
பிரசவித்தது
மௌனக்குழந்தையை.
உன் அணைப்பின் சுகத்தில்
அடைகாத்துக் கொண்டேன்
பொரிக்கப்போகும்
நினைவுக் குஞ்சுகளுக்காக.
- கவிஞர் யாழி, கோவை.
(உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்)
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment