
காய்க்காத மரத்தையும்
காய்க்கவைத்தவன்
கலங்கி நிற்கிறான்,
மலடியாகிய தன்
மனைவியை எண்ணி.
- கொள்ளிடம் காமராஜ்
பிச்சாண்டார்கோவில், திருச்சி.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment