
உன் கண்கள்
உளியென்று நான்
கண்டுகொண்ட பிறகு,
என் இதயம் கல்லாய்
இருப்பதைப்பற்றி
கவலையில்லை எனக்கு.
- சரவணன் ராஜ் (9943332116)
கோவை, தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment