

தொடர்கதையாய்
வேலையற்ற இளைஞன்,
விடுகதையாய்
முதிர்கன்னி,
சிறுகதையாய் மனிதன்...
வாழ்க்கை!
- கவிஞர் அ. கௌதமன்
(உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்)
திருச்சி 620020
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment