

இலக்கை அடையும் முயற்சியில்
ஒரே இடத்தில் நிற்கிறது
ஒற்றைக்கால் கொக்கு.
எல்லா இடங்களிலும்
வழுக்கி விழுகிறான்,
இரண்டு காலில் நிற்கும்
மனிதன்!
- கவிஞர் ஆங்கரை பைரவி (9842633785)
இலால்குடி, திருச்சி மாவட்டம்
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment