
மரநிழலில் அறுசுவை உணவு
ருசிக்கவில்லை
கவனம் முழுவதும்
மேலிருந்து பறவை எச்சம்
தட்டில் விழாமல்
பார்த்துக்கொள்வதிலேயே...!
- வசந்தி மெய்யப்பன் (விஸ்வாஸ்)
இராசிபுரம், தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment