
அழுக்காய் பிச்சைப் பாத்திரம்
அலங்காரமாய் கோயில் உண்டியல்...
பாத்திரமறிந்து
பிச்சையிடும் பக்தர்கள்!
- அ. ராஜீவ் காந்தி, (9786098440)
செங்கம், தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment