
சாக்கடை நீர்
ஓடும் நீர் என
பேதம் பார்ப்பதில்லை
வெப்பம் தணிந்தால்போதுமென
புரண்டு எழுகின்றன
எருமை மாடுகள்!
- கவிஞர் ஆங்கரை பைரவி (9842633785)
(உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்-திருச்சி மாவட்டக்கிளை)
இலால்குடி. திருச்சி மாவட்டம்.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment