
ஒதுக்கப்படுவதை நினைத்து வருந்தி
சிருஷ்டித்துக்கொள்கிறான்
சில கதாபாத்திரங்களாய்
தன் உணர்வுகளைப்
பகிர்ந்துகொள்ள,
'பைத்திய'மென்று விளிக்கப்படும்
அவன்!
- கவிஞர் யாழி (9976350636)
கோவை, தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment