
கௌரவிக்கப்பட்டது
எழுதிய முதல் கவிதை
எங்கே மரித்துப்போனதோ
முதல் கவிதைக்கு
உயிர்தந்த அந்த
எழுதுகோல்!
- தே. ரம்யா, கொட்டக்குளம்
திருவண்ணாமலை, தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment