
கத்தியின் பயனை
கைகள் தீர்மானிப்பதுபோல
மழையின் பயனை
மனசே தீர்மானிக்கிறது.
அன்று
உன்னோடு நனைகையில்
என்மீது பொழிந்த அந்த மழை
இன்று
என்மீது பொழிகிறது...
அமில மழை!
- அ. சரவணராஜ் (9943332116)
கோவை, தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment