
எந்த மழையிலும் நான்
நனைந்ததே இல்லை.
முதல் தூறல் விழும் முன்பே
முந்தானை கொண்டு
மூடிவிடும்
என் 'அம்மா'வால்!
- அ. ராஜீவ்காந்தி (9786098440)
செங்கம், தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment