
அப்பாவை கௌரவத்தோடு
அம்மாவை நிம்மதியோடு
தங்கையை மகிழ்ச்சியோடு
தம்பியைத் தன்மானத்தோடு
என்று எல்லோரையும்
வாழவைத்த நீ
என்னையும் வாழவைத்திருக்கிறாய்....
இன்னொருவனோடு!
- அ. சரவணராஜ் (9943332116)
கோவை, தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment