
நீ சொல்வாயென்று நானும்
நான் சொல்வேனென்று நீயும்
நாள் கடத்தியதில்......
காலம் சொல்லிச் சென்றது
நாம் இழந்த காதலை!
- பி.கே. தங்கராஜ் (9994692452)
காஞ்சீபுரம், தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment