
நீ ஏற்றிவைத்ததில் அணைந்துபோன
சில விளக்குகளின் சூட்சுமம்
விளங்கவில்லை உனக்கு...
அவை ஏங்குகின்றன
பொன்னொளி மின்னும்
உனது விரல்களை
மீண்டும் அருகில் பார்க்க!
- வசந்தராஜா (9894303726)
நெய்வேலி, தமிழ்நாடு
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment