
நீர் நிறைந்த ஆழ்கிணற்றில்
விழுந்த
உடைந்த பானையில் சில்லாய்
பயணிக்கிறது
எனது இந்த வாழ்க்கை,
அறியப்பட்டமுடிவொன்றை
முன்வைத்து.
- கவிஞர் யாழி, கோவை.
(உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்)
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment