
நீ கருவறை முன்பு
கண்மூடி நின்றாலும்
இருண்டுவிடுகிறது
என் உலகம்.
- எஸ். சரவணராஜ் (9943332116)
கோவை, தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment