
ஒருதுளி ரத்தம்கூட
சிந்தவில்லை,
ஆனாலும் வலிக்கிறது
அவளின் மௌனம்.
- மோகன்ராஜ் (9788330607)
திருப்பூர், தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
1 comment:
பொண்ணு கோபமா இருக்க மாதிரி இருக்கே
Post a Comment