
ஊரெல்லாம் அவளை
'மலடி' என்றார்கள்,
ஆனால்.....
வாசலில் பிச்சை கேட்பவன்
வாய்நிறைய அழைத்தான்...
"அம்மா!" என்று!
- 'வானவில் நண்பன்' எம்.செல்வகுமார்
பாடிபுது நகர், சென்னை.
(9841677500)
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment