
அழகிய உன் முகம்
பார்க்கத்துடித்தேன்,
நீ
அதிசய பாராமுகம் காட்டி
மறைந்தாய்...
ஓ...என் மேகமே!
- கோமதி
கரூர், தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment