
வாசிக்க இயலாத
கிறுக்கலான கவிதை
மழலை கையெழுத்து
திடீர் மழைக்கு
கலர் கலராய்
கரையும் கடவுள்
தெரு ஓவியம்.
- பூதலூர் பூமிகாந்த்.
பூதலூர், தஞ்சை மாவட்டம்.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment