
நீ என்னை
நேசிக்காவிட்டாலும்,
நான் உன்னை
நேசித்துக்கொண்டேயிருப்பேன்.
ஏனெனில்,
உன்னோடு வாழ்வதில் மட்டுமல்ல,
உன் நினைவுகளோடு
சாவதிலும்
சந்தோஷம் எனக்குள்!
- அ. சரவணராஜ் (9943332116)
கோவை, தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment