
நிமிடங்கள் மறைந்தாலும்
நினைவுகள் மறைவதில்லை
காலங்கள் கலைந்தாலும்
கனவுகள் கலைவதில்லை.
உயிர் பிரிந்தாலும்
நம் உறவு பிரிவதில்லை!
- 'வானவில் நண்பன்' எம். செல்வகுமார்
(9841677500)
பாடிபுதூர், சென்னை.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment