

அன்பார்ந்த கவிஞர்களே!
இத்தளத்தில் பிரசுரமாகும் உங்கள் கவிதைகளுக்கு நேயர்கள் வழங்கிவரும் பாராட்டுக்களையும், விமரிசனங்களையும் தொகுத்து, உங்களுக்கு அஞ்சலிலோ, மின்னன்ஞ்சலிலோ அனுப்ப விரும்புகிறேன். எனவே, உங்கள் அஞ்சல் முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரியை கீழ்க்காணும் என் அலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவிக்க வேண்டுகிறேன்.
உங்கள் வளர்ச்சியே எனது மகிழ்ச்சி!
அன்புடன்,
கிரிஜா மணாளன்
Editor/smskaavignarkal-world.blogspot.com

No comments:
Post a Comment