

இமயம்கூட எழுந்து நடக்கும்,
மழலைகளின்
மாறாத முயற்சி எண்ணி....
மரணம்கூட மரித்துப்போகும்
மழலைகளின்
புன்னகையை எண்ணி...!
- 'இமயம்' பா, ஜெயகுமார்
எண்ணமங்கலம், ஈரோடு மாவட்டம்.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment