
உயிர் பிரியும்போதும்
அதே பாசத்தோடு
சொல்கிறாள் அம்மா....
"பார்த்துப் போ!"
- ஸ்ரீமதி
குறிஞ்சிப்பாடி, தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment