

கழிந்ததோ என்னவோ திருஷ்டி,
கழித்து எறியப்பட்ட
பூசணிக்காயில்
வழுக்கி விழுந்தவனின்
தலை சிதறி
ஒழிந்தது வாழ்க்கை!
- ஆர். ராஜ்குமார் (மங்களம் மைந்தன்)
(9944878032)
திருவெறும்பூர், திருச்சி 620013.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment