
அவ்வப்போது
துளிர்க்கிறது கண்ணீர்
என் ஞாபக பரணில்
தூசி தட்டும்போதெல்லாம்.
- பி.கே. ராஜேஸ்வரி
பச்சப்பாளையம், தமிழ்நாடு
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment