

இறக்கும்போது
என் இரத்தத்தை
உனக்கு தானம் செய்ய
விரும்புகிறேன்....
அப்படியாவது
உன் இதயத்துக்குள்
சென்றுவிடலாமே என்று!
- மோகன்ராஜ் (9788330607)
திருப்பூர், தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment