
ஆறாத ரணங்களை
உண்டாக்குகிறது,
கூரிய வாளையொத்த
வார்த்தைகளைவிட
உன் முனை மழுங்கிய
மௌனம்.
- கவிஞர் யாழி (9976350636)
கோவை, தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment