
எந்த தேச மொழியென
வியப்புறுகிறேன்
இயல்பாய்
இனிமையாய்ப் பேசும்
அந்தக் குழந்தைகளின்
மழலைச் சொற்களைக்
கேட்கும்போது!
- கவிஞர் கௌதமன் (9994368626)
திருச்சி, தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment