
வாசிக்கத் தெரிந்த
விரல்களுக்குத்தான் தெரியும்
வீணையின் அருமை..
நேசிக்கத் தெரிந்த
இதயங்களுக்குத்தான் தெரியும்
அன்பின் அருமை!
- எம்.எஸ்.மோகன்ராஜ் (9788330607)
திருப்பூர், தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment