
உயிர்ப்பித்திருக்கிறது
ஆழமான ஒன்றை,
உன் ஜீவனுள்ள
சொற்கள் தாங்கிய
அந்த வார்த்தைகள்!
- பி.கே.ராஜேஸ்வரி
பச்சப்பாளையம், தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment