
கடவுள், கற்பகத்தரு,
காமதேனு, காந்தர்வ உலகம்,
அமுதசுரபி, பாரிஜாத மலர்,
இவைகள்போல....
இருந்துவிட்டுப் போகட்டுமே
நமது அன்பிற்கான
ஒரு பெயரும்
'காதல்' என்று!
- 'ரத்திகா'
திருச்சி. தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment