

நிலவில் நடப்படும்
தேசீயக்கொடி
நாளை விண்வெளிச் சுற்றுலாவுக்கு
முன்னோடி.
வசப்பட்டது நம் கனவு!
- அ. கௌதமன் (9994368626)
திருச்சி, தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment