
கண்ணீர் சிந்தும்போதுகூட
கவலையில்லை எனக்கு,
காரணம்...
என்றுமே என்
கண்ணீரைத் துடைக்க
உங்கள் கைகள்
இருக்குமென்ற
நம்பிக்கையுடன்!
- மோகன்ராஜ் (9788330607)
திருப்பூர், தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment