
உன் அன்பின் அடர்வை
உணர்த்தியது
வருத்தங்களின் பொருட்டு
ஊடலாய் இழைந்தோடும்
நீ பேசாமல் தவிர்த்த
தருணங்கள்.
- கவிஞர் யாழி (9976350636)
கோவை, தமிழ்நாடு.
"அலைபேசி" வழியாக கவிதைகளை வழங்கி மகிழ்விக்கும் அன்புக் கவியுள்ளங்களுக்கான கவியரங்கம். (Editor: கிரிஜா மணாளன், திருச்சி. அலைபேசி: 9952422383)
No comments:
Post a Comment